Pages

Friday 8 March 2013

தோழியடி நீ எனக்கு...

ஒரு நள்ளிரவில் 
கதவு தட்டும் ஒலிகேட்டு 
வந்து திறந்தேன் 
காதலனோடு 
கைபிடித்தபடி 
சோர்ந்த முகத்தோடு 
நின்றாய் 
போய் வருகிறேன் 
அடுத்த வாரம் சந்திக்கலாம் 
என்று புறப்பட்ட 
காதலனுக்குக் கையசைத்தாய் 
என் தோளில் 
சாய்ந்தபடி

0 comments:

Post a Comment