Pages

Friday 8 March 2013

கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன்..!


மண்ணுக்குள்ளே வைரம் வைத்தான் 
    அவள் கண்ணுக்குள்ளே காதல் வைத்தான்...
வானுகுள்ளே வண்ணம் வைத்தான் 
   அவள் வார்தைகுள்ளே அன்பை வைத்தான் ...
நிலவுகுள்ளே குளிரை வைத்தான்
   அவள் நினைவுக்குள்ளே நிம்மதி வைத்தான்... 
நீருக்குள்ளே மீனை வைத்தான்
   அவள் பார்வைகுள்ளே கவிதை வைத்தான்...

0 comments:

Post a Comment