மண்ணுக்குள்ளே வைரம் வைத்தான்
அவள் கண்ணுக்குள்ளே காதல் வைத்தான்...
வானுகுள்ளே வண்ணம் வைத்தான்
அவள் வார்தைகுள்ளே அன்பை வைத்தான் ...
நிலவுகுள்ளே குளிரை வைத்தான்
அவள் நினைவுக்குள்ளே நிம்மதி வைத்தான்...
நீருக்குள்ளே மீனை வைத்தான்
அவள் பார்வைகுள்ளே கவிதை வைத்தான்...
0 comments:
Post a Comment